காதலை சொல்லிய ரசிகை.. வெட்கத்தில் மூழ்கிய ரிஷப் பண்ட்

Arun Prasath
புதன், 25 செப்டம்பர் 2019 (17:55 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிடம் அவரது ரசிகர் ஒருவர் காதலை கூற, அதற்கு ரிஷப் பண்ட் வெட்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா-தென் ஆஃப்ரிக்காவுக்கு இடையேயான 3 ஆவது டி 20 போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதற்கு முந்திய நாளில் மைதானத்தில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தபோது கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது ரசிகர்களை சந்தித்து ஆட்டோகிராஃப் வழங்கினார்.

அப்போது ஒரு ரசிகை, திடீரென அவரிடம் ஐ லவ் யூ என்று கூறினார். அதற்கு ரிஷப் பண்ட் வெட்கப்பட்டு சிரித்தார். இதனை அந்த ரசிகை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments