Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட், சஹாலுக்கு அணியில் இடம் இல்லை… இந்திய பிளேயிங் லெவன் விவரம்!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (13:18 IST)
பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்திய பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் இந்தியா வென்று உள்ளது. இதனை அடுத்து இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வென்றதை அடுத்து அவர் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இன்றைய போட்டிக்கான அணியில் ரிஷப் பண்ட் மற்றும் யஷ்வேந்திர சஹால் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை.

இந்திய பிளேயிங் அணி
ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை.. 229 ரன்கள் இலக்கு..!

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments