ஒரு நாள் சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் மைதானத்துக்கு திரும்பிய ரிக்கி பாண்டிங்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (16:05 IST)
ஆஸி அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங், இப்போது சில லீக் அணிகளுக்கு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

இப்போது ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு கொண்டிருந்த அவர் திடீரென நெஞ்சு வலிக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஒருநாள் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு ரிக்கி பாண்டிங் மீண்டும் தற்போது போட்டி நடந்த மைதானத்துக்கு வந்து போட்டியை தொகுத்து வழங்கினார். அவர் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments