ஒரு நாள் சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் மைதானத்துக்கு திரும்பிய ரிக்கி பாண்டிங்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (16:05 IST)
ஆஸி அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங், இப்போது சில லீக் அணிகளுக்கு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

இப்போது ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு கொண்டிருந்த அவர் திடீரென நெஞ்சு வலிக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஒருநாள் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு ரிக்கி பாண்டிங் மீண்டும் தற்போது போட்டி நடந்த மைதானத்துக்கு வந்து போட்டியை தொகுத்து வழங்கினார். அவர் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

ஆடம் ஸாம்பா பெயரில் அஸ்வினிடம் மோசடி நடத்த முயன்ற நபர்..!

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம்…!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments