Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை நீக்கினால் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: கேரி கிறிஸ்டன் எச்சரிக்கை!

தோனியை நீக்கினால் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: கேரி கிறிஸ்டன் எச்சரிக்கை!

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (20:27 IST)
இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். சமீப காலமாக தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விராட் கோலியை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.


 
 
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்கி இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரும் தவறு செய்ய உள்ளது.
 
தோனியை நீக்கினால் அதற்கான விளைவுகளை இந்திய அணி நிச்சயம் சந்திக்கும், அவர் அடுத்த உலகக்கோப்பை தொடர் வரை இந்திய அணியின் கேப்டனாக இருப்பதே சிறந்ததாகவும் என கூறிய கிறிஸ்டன் நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களில் தோனி மிகச்சிறந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.
 
கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராக இருந்த போது தான் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments