Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RCB vs PBKS: டாஸ் வென்ற பெங்களூர் அணி எடுத்த முடிவு… வெற்றி யாருக்கு?

vinoth
திங்கள், 25 மார்ச் 2024 (19:15 IST)
17 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தற்போது ஆரம்ப கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இன்றைய போட்டியில் ஆர் சி பி மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

ஆர் சி பி அணி தங்கள் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்றது.

இதையடுத்து இரு அணிகளும் தங்கள் இரண்டாவது போட்டியில் இன்று விளையாடுகின்றன. பெங்களூருவில் நடக்கும் இந்த போட்டியில் ஆர் சி பி அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாஃப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments