Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RCB vs PBKS: டாஸ் வென்ற பெங்களூர் அணி எடுத்த முடிவு… வெற்றி யாருக்கு?

vinoth
திங்கள், 25 மார்ச் 2024 (19:15 IST)
17 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தற்போது ஆரம்ப கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இன்றைய போட்டியில் ஆர் சி பி மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

ஆர் சி பி அணி தங்கள் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்றது.

இதையடுத்து இரு அணிகளும் தங்கள் இரண்டாவது போட்டியில் இன்று விளையாடுகின்றன. பெங்களூருவில் நடக்கும் இந்த போட்டியில் ஆர் சி பி அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாஃப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments