Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RCB vs PBKS: டாஸ் வென்ற பெங்களூர் அணி எடுத்த முடிவு… வெற்றி யாருக்கு?

vinoth
திங்கள், 25 மார்ச் 2024 (19:15 IST)
17 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தற்போது ஆரம்ப கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இன்றைய போட்டியில் ஆர் சி பி மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

ஆர் சி பி அணி தங்கள் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்றது.

இதையடுத்து இரு அணிகளும் தங்கள் இரண்டாவது போட்டியில் இன்று விளையாடுகின்றன. பெங்களூருவில் நடக்கும் இந்த போட்டியில் ஆர் சி பி அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாஃப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments