டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு.. ரன்னை கட்டுப்படுத்துமா? – ப்ளேயிங் 11 அப்டேட்!

Prasanth Karthick
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (15:25 IST)
இன்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ளும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.



இந்த சீசனில் ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி வரும் நிலையில் ஆர்சிபி பவுலிங், பேட்டிங் இரண்டிலுமே சொதப்பி வருகிறது. 7 போட்டிகளுக்கு 1 போட்டி மட்டுமே வென்றுள்ள ஆர்சிபி அணி ப்ளே ஆப் செல்வதே கனவாக உள்ள நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஆரம்பமே கொல்கத்தாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களை குறைத்தால் மட்டுமே ஆர்சிபி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட்(w), சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர்(c), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பாப் டூ ப்ளெசிஸ், விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், மகிபால் லம்ரோர், கரன் சர்மா, லாகி பெர்குசன், யாஷ் தயால், முகமது சிராஜ்

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments