Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் ரவி சாஸ்திரி!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:44 IST)
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சில ஆண்டுகள் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் கோலியின் கைப்பாவையாகதான் அவர் செயல்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.  இந்நிலையில் டி 20 உலகக்கோப்பையோடு அவரின் பதவிக்காலம் முடிகிறது.

இதை அவர் நீட்டிக்க விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விடைபெற விரும்புவதாக முன்னணி நாளேடு ஒன்று செய்தி வெளிப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

3வது டெஸ்ட்டில் களமிறங்கும் பும்ரா! வெளியேறுவது சிராஜா? ப்ரஷித் கிருஷ்ணாவா?

PPL 2! வேதாந்த் பரத்வாஜ் அபார ஆட்டம்! ஜெனித் யானம் ராயல்ஸ் த்ரில் வெற்றி

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments