Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தோனியோடு ரோஹித்தை ஒப்பிடுவேன்… அதைவிட சிறந்த கௌரவம் அவருக்கு இல்லை – ரவி சாஸ்திரி

vinoth
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (15:32 IST)
இந்திய கிரிக்கெட்டில் உருவான மிகச்சிறந்த கேப்டனாகவும் கிரிக்கெட்டராகவும் தோனி உள்ளார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளது.

இந்நிலையில் ரவி சாஸ்திரி ரோஹித் ஷர்மாவை தோனியோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். அவரது பேச்சில் “நான் இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக தோனியோடு ரோஹித் ஷர்மாவையும் சொல்வேன். இரண்டு பேரில் யார் சிறந்தவர் என்று கேட்டால் நான் இருவரையுமே சொல்வேன். அதுவே ரோஹித் ஷர்மாவுக்கு மிகப்பெரிய கௌரவமாகும். ஏனென்றால் தோனி இந்திய அணிக்காக எத்தனை கோப்பைகளை வென்றுள்ளார் என்பதை நாம் அறிவோம்” எனப் பேசியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments