Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தொடர் மழையால் அவுட்

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2015 (06:58 IST)
தமிழகத்தில் தொடர் மழை காரமமாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.
 

 
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி தமிழ்நாடு - ஆந்திரா இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.எம். சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், முதலில் பேட் செய்த ஆந்திரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து, தொடர் மழை காரணமாக, 2ஆவது நாள் ஆட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், கடும்மழை நீடித்த காரணத்தினால், 3ஆவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. 

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

Show comments