Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தொடர் மழையால் அவுட்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தொடர் மழையால் அவுட்
, செவ்வாய், 10 நவம்பர் 2015 (06:58 IST)
தமிழகத்தில் தொடர் மழை காரமமாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.
 

 
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி தமிழ்நாடு - ஆந்திரா இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.எம். சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், முதலில் பேட் செய்த ஆந்திரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து, தொடர் மழை காரணமாக, 2ஆவது நாள் ஆட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், கடும்மழை நீடித்த காரணத்தினால், 3ஆவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. 

Share this Story:

Follow Webdunia tamil