டாஸ் போட்டாச்சா..? இதோ வந்துட்டேன்! – ஆசியக்கோப்பை இறுதி போட்டியில் மழை!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (15:17 IST)
ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்று தொடங்கிய நிலையில் எதிர்பார்த்தது போலவே மழை குறுக்கிட்டுள்ளது.



பரபரப்பாக நடந்து வந்த ஆசியக்கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் நடப்பு சேம்பியன் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா. ஆசியக்கோப்பை போட்டிகள் தொடங்கியது முதலாகவே மழை பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

முன்னதாக இந்திய அணி பாகிஸ்தான், இலங்கை அணிகளோடு மோதியபோதும் மழை காரணமாக போட்டிகள் தடைப்பட்டது. இன்று தற்போது இறுதி போட்டிகள் தொடங்கிய நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

ஆனால் முதல் பந்தை வீசுவதற்குள்ளேயே மழை குறுக்கிட்டுள்ளது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நின்று மேட்ச் தொடங்குமா அல்லது நாளை ஒத்தி வைக்கப்படுமா என்ற கவலையோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

ஏபிடி தயவு செஞ்சு எனக்கு அந்த விஷயத்துல உதவி செய்ங்க… சூர்யகுமார் யாதவ் கோரிக்கை!

உலகக் கோப்பையை வென்றதும் கல்யாணம்தான்… கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளேன்… முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் அறிவிப்பு!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments