Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுலுக்கு முழு ஆதரவு உண்டு… பயிற்சியாளர் டிராவிட் அளித்த நம்பிக்கை!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (15:40 IST)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் இப்போது இக்கட்டான நிலையில் அணியில் இருக்கிறார்.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதுவரை இந்த தொடரில் மூன்று போட்டிகளில் 25 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதனால் அவர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

இதனால் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதில் பண்ட்டுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் எனக் கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் “ ராகுலுக்கு அணியில் முழு ஆதரவு உண்டு. அவர் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். டி 20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது அவ்வளவு எளிதில்லை” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரமும் இதே கருத்தை ராகுலுக்கு ஆதரவாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments