Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி ஜிம்பாப்வே பயணம்

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2015 (13:00 IST)
கேப்டன் ரகானே தலைமையிலான இந்திய அணி இன்று ஜிம்பாப்வே நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறது. 
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 ஒரு நாள் போட்டி, 2 டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இதில் மூத்த வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, அஸ்வின் போன்ற சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்க கேப்டன் ரகானே தலைமையிலான இந்திய அணி இன்று ஜிம்பாப்வேக்கு பயணிக்கிறது. அணியில் தமிழக வீரர் முரளி விஜய், உத்தப்பா அணியில் இடம் பிடித்துள்ளனர்.  மேலும் இரு அணிகள் மோதும்  முதல் ஒரு நாள் போட்டி வரும் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

Show comments