Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் திருவிழா இரண்டாம் நாள்… டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் லெவன் எடுத்த முடிவு!

vinoth
சனி, 23 மார்ச் 2024 (15:45 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அதையடுத்து இரண்டாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய அணிகள் மோதுகின்றன.

சண்டிகாரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதன்படி முதலில் பேட்டிங் ஆடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி விளையாடி வருகிறது.

அந்த அணியின் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வருகின்றனர். டெல்லி அணியின் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இணைந்துள்ளதால் கூடுதல் பலம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசில்போடு vs பல்தான்ஸ்: சென்னை சேப்பாக்கத்தில் CSKvMI மோதல்! - டிக்கெட் விற்பனைக்கு கட்டுப்பாடு!

நீங்க அதப் பாத்தீங்களா..? விண்டேஜ் சிக்ஸரை ரி க்ரியேட் செய்த சச்சின்.. பூரித்துப் போன ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!

நான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர்கள் இவர்கள்தான்.. தோனி ஓபன் டாக்!

கோலி சார் இந்தாங்க உங்க கப்..! புண்படுத்துறீங்களே! - வைரலாகும் ஐபிஎல் விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments