Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் திருவிழா இரண்டாம் நாள்… டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் லெவன் எடுத்த முடிவு!

vinoth
சனி, 23 மார்ச் 2024 (15:45 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அதையடுத்து இரண்டாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய அணிகள் மோதுகின்றன.

சண்டிகாரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதன்படி முதலில் பேட்டிங் ஆடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி விளையாடி வருகிறது.

அந்த அணியின் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வருகின்றனர். டெல்லி அணியின் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இணைந்துள்ளதால் கூடுதல் பலம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றியோ தோல்வியோ.. 96 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்..!

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments