Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஆஸ்திரேலியா தொடர்… அணியில் இடம் கிடைக்காததால் புஜாரா எடுத்த முடிவு!

vinoth
திங்கள், 18 நவம்பர் 2024 (11:55 IST)
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில்,  ரோஹித் ஷர்மாவுக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்தியாவிலேயே உள்ளார். அவருக்குப் பதிலாக இந்திய அணிக்கு கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கோலி மற்றும் பும்ரா ஆகியோர் மட்டுமே சீனியர் வீரர்களாக உள்ளனர். மற்ற வீரர்கள் அனைவரும் இளம் வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடி தொடரை வென்ற போது அதற்கு முக்கியக் காரணமாக இருந்த புஜாரா கூட அணியில் இடம்பிடிக்கவில்லை.

இந்நிலையில் இந்த தொடரில் இப்போது புஜாரா வர்ணனையாளராகக் களமிறங்கவுள்ளார். இது சம்மந்தமான ஒப்பந்தத்தில் சமீபத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments