Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாரா சதத்தால் முன்னேறும் இந்தியா

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (18:41 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைப்பெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி  6 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்கள் எடுத்துள்ளது.


 

 
முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா அணி 451 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதில் இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 
 
பின்னர் இந்தியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. 
 
இன்று முரளி விஜய் - புஜாரா ஜோடி ஆட்டத்தை துவங்கியது. முரளி விஜய் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் வந்த ராஹானே மற்றும் கருண் நாயர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
 
மூன்றாவது நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி  6 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும், சாஹா 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் பின்தங்கியுள்ளது.

பேட் கம்மின்ஸ் சவாலுக்கு சைலன்ஸ் ஆக பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments