Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் யாருக்கு வாய்ப்பு… ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இடம்பெறுவாரா?

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (13:12 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடக்க உள்ளது.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. இன்றைய போட்டியில் பலம் மிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டியில் ஜடேஜா விளையாடமாட்டார் என்பதால் அவருக்கு பதில் யாரை சேர்ப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்குப் பதில் பந்துவீச்சாளர் ஒருவரை சேர்ப்பார்களா அல்லது அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அணிக்குள் கொண்டு வரப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உத்தேச அணி

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்/தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான்/ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments