Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரரானார் பதும் நிசங்கா

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (20:00 IST)
சனத் ஜெயசூர்யா அடித்த 189 ரன்களே ஒரு இலங்கை வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்த  நிலையில், இந்த  24   ஆண்டு சாதனையை பதும் நிசங்கா முறியடித்துள்ளார்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி  இன்று நடைபெற்றது. 
 
இலங்கையில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அதிரடியாக விளையாடிய இலங்கை வீரர் பதும் நிசங்கா 210 ரன் எடுத்து, இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
 
கடந்த 2000 ஆம் ஆண்டு சனத் ஜெயசூர்யா அடித்த 189 ரன்களே ஒரு இலங்கை வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்த  24   ஆண்டு சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments