Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பாகிஸ்தானோடு பலப்பரீட்சை… டாஸ் வென்ற பங்களாதேஷ் எடுத்த முடிவு!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (13:49 IST)
உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து சொதப்பி தோற்றது. இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானின் மிக மோசமான தொடராக அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் வீசப்பட்டது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் இரு அணிகளில் எந்த அணி தோற்றாலும், அது அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments