Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் வேண்டாம் கோஹ்லியை கொடுங்கள் – உண்மையும் உடான்ஸும்

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (20:23 IST)
சமீபத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றது. அந்த ஆட்டத்தில் கோஹ்லி அபாரமாக விளையாடினார். அதை தொடர்ந்து பாகிஸ்தான் இளைஞர்கள் சிலர் “காஷ்மீர் வேண்டாம்.. கோஹ்லியை கொடுங்கள்” என்ற வாசகம் தாங்கிய பேனர் ஒன்றை பிடித்து கொண்டு நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

ஆனால் அது போட்டோஷாப் செய்யப்பட்டது என்று தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. 2016 அன்று ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்பின் கமாண்டர் ஒருவர் இறந்த போது அந்த அமைப்பின் இளைஞர்கள் சிலர் “எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்” என்கிற அர்த்தம் பொதிந்த பேனர்களை ஏந்தி போராடினர். அது சில நாளேடுகளிலும் வெளியானது. அந்த புகைப்படத்தை எடுத்து மாற்றி யாரோ இப்படி செய்துள்ளார்கள்.

ஏற்கனவே இதற்கு முன்னால் வேறு சில கிரிக்கெட் ஆட்டங்களின்போதும் இது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments