Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் வேண்டாம் கோஹ்லியை கொடுங்கள் – உண்மையும் உடான்ஸும்

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (20:23 IST)
சமீபத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றது. அந்த ஆட்டத்தில் கோஹ்லி அபாரமாக விளையாடினார். அதை தொடர்ந்து பாகிஸ்தான் இளைஞர்கள் சிலர் “காஷ்மீர் வேண்டாம்.. கோஹ்லியை கொடுங்கள்” என்ற வாசகம் தாங்கிய பேனர் ஒன்றை பிடித்து கொண்டு நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

ஆனால் அது போட்டோஷாப் செய்யப்பட்டது என்று தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. 2016 அன்று ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்பின் கமாண்டர் ஒருவர் இறந்த போது அந்த அமைப்பின் இளைஞர்கள் சிலர் “எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்” என்கிற அர்த்தம் பொதிந்த பேனர்களை ஏந்தி போராடினர். அது சில நாளேடுகளிலும் வெளியானது. அந்த புகைப்படத்தை எடுத்து மாற்றி யாரோ இப்படி செய்துள்ளார்கள்.

ஏற்கனவே இதற்கு முன்னால் வேறு சில கிரிக்கெட் ஆட்டங்களின்போதும் இது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments