Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லைத் தாண்டி உனக்காக வந்தேனே! – கோலிக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் பெண்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (13:44 IST)
நேற்றைய ஆசியக்கோப்பை போட்டியில் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண் ஒருவர் போர்டு பிடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆசியக்கோப்பை டி20 போட்டியில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் இடையே இரண்டாவது போட்டி நடந்தது. இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றது.

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடாத கோலி இந்த ஆட்டத்தில் தனது பழைய ஃபார்முக்கு திரும்பி அசகாயமாக ரன்களை குவித்தார். இதனால் கோலி ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். 44 பந்துகளில் 60 ரன்களை விராட் கோலி குவித்தார்.

அப்போது விராட் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண் ஒருவர் “நான் கோலிக்காகதான் இங்கே வந்தேன்” என்று எழுதிய பலகையை பிடித்தபடி நின்றார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ள நிலையில் எல்லைகள் தாண்டி கோலிக்கு பாகிஸ்தானிலும் உள்ள ரசிகர்களை குறித்து பலரும் வியந்து பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments