Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாகின் அப்ரிடியின் மருத்து செலவுக்கு பாக். கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை… ஷாகித் அப்ரிடி கருத்து!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (08:57 IST)
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடியின் மருத்து செலவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார்.

அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக தங்கள் அணி விவரத்தை இந்தியா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தால் அவதிபட்டு வந்த ஷாகின் அப்ரிடி மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லண்டனில் சிகிச்சை எடுத்த ஷாகீன் அப்ரிடியின் மருத்துவ செலவு மற்றும் பயண செலவு என எதற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை என்று ஷாகீன் அப்ரிடியின் உறவினரும், முன்னாள் பாகிஸ்தான் வீரருமான ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார். ஷாகித் அப்ரிடியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments