Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ஒரே தலை தான்....அவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்...’’ கே.எஸ்.ராகுல் டுவீட்

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (16:52 IST)
நேற்று சன் ரைசர் ஐதரபாத் அணிக்கும் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டி டை ஆனது.

இதையத்து சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எஸ்.ராகுலைப் பாராட்டி சமூக வலைதளத்தில் ஒருவர் தல என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த கே.எஸ்.ராகுல் தல என்று ஒருவர் தான் இருக்கிறார். அவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும் என்று பதிலளித்துள்ளார்.

தல தோனி என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும் தனது முன்னாள் கேப்டனும், தன்னை அணியில் சேர்க்க உதவியவருமான தோனிக்கு இதன் மூலம் கௌரப்படுத்தியுள்ளார் கே.எஸ்ராகுல் என்று அவரைப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments