Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ஒரே தலை தான்....அவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்...’’ கே.எஸ்.ராகுல் டுவீட்

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (16:52 IST)
நேற்று சன் ரைசர் ஐதரபாத் அணிக்கும் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டி டை ஆனது.

இதையத்து சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எஸ்.ராகுலைப் பாராட்டி சமூக வலைதளத்தில் ஒருவர் தல என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த கே.எஸ்.ராகுல் தல என்று ஒருவர் தான் இருக்கிறார். அவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும் என்று பதிலளித்துள்ளார்.

தல தோனி என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும் தனது முன்னாள் கேப்டனும், தன்னை அணியில் சேர்க்க உதவியவருமான தோனிக்கு இதன் மூலம் கௌரப்படுத்தியுள்ளார் கே.எஸ்ராகுல் என்று அவரைப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

அடுத்த கட்டுரையில்
Show comments