Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் பண மோசடி: ரூ.20 கோடி வரை பணத்தை இழந்த ஐசிசி அமைப்பு

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (19:07 IST)
ஆன்லைன் பண மோசடியில் ரூ.20 கோடி வரை ஐசிசி கிரிக்கெட் அமைப்பு பணத்தை இழந்துள்ளது.

இணையதளம் பரவலாக உள்ளதால் அனைத்து மக்களும் எளிதில் பயன்படுத்துன் வகையில் உள்ளது. இதனால், உலகம் முழுக்க சைபர் மோசடிகள்  நடந்துவருகிறது.

இந்த நிலையில், உலகில் மிகப்பெரிய விளையாடு அமைப்பான ஐசிசி கிரிக்கெட் வாரியமும் இந்த மோசடியில் பணத்தை இழந்துள்ளது.

இந்த நிலையில், போலி மின்னஞ்சல் மூலமாக ஐசிசி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20 கோடி பணத்தை இழந்துள்ளது.

இந்த பண மோசடி பணவர்த்தனை ஒரேமுறையில் ஒட்டுமொத்தமாக நடைபெற்றதா அல்லது சிறியதாக கொள்ளையடிக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

ஐசிசி கிரிக்கெட் அமைப்பிடம் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments