Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை

Webdunia
சனி, 9 ஜூலை 2016 (11:40 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கிதுருவான் விதனாகே(25) கடந்த 16-ம் தேதி கொழும்பு பொது வீதியில் தகராறில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.


 
 
இந்நிலையில், இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஐ.சி.சி.யின் விதிமுறையை மீறியதற்காக அவருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். இந்த தண்டனை மூலம் இவர் சர்வதேச போட்டி மட்டுமல்லாமல், இலங்கை ‘ஏ’ அணி கிரிக்கெட், கிளப்புகளுக்கு இடையிலான தொடர் என எந்தவகையான போட்டியிலும் கிதுருவான் விளையாட முடியாது.
 
10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிள்ள விதனாகே 370 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 26.42 ஆகும். டெஸ்டில் அதிகபட்சமாக 103 ரன்கள் அடித்துள்ள இவர், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments