Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியும் இல்லை… ரோஹித்தும் இல்லை – கனவு அணியை வெளியிட்ட டாம் மூடி!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:40 IST)
டாம் மூடி வெளியிட்டுள்ள ஐபிஎல் கனவு அணியில் கோலி மற்றும் ரோஹித் இருவரும் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடர் முடியும் தருவாயில் உள்ள நிலையில் முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் தங்கள் கனவு அணியை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி வெளியிட்டுள்ள ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இடம் பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக கோலியும்,  அதிக கோப்பைகளை வென்ற வீரராக ரோஹித் ஷர்மாவும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டாம் மூடி வெளியிட்டுள்ள கனவு அணி

தவான்,. கேஎல் ராகுல், . சூர்யகுமார் யாதவ்,. ஏபி டிவில்லியர்ஸ், இஷான் கிஷன்,  ராகுல் டெவாட்டியா,  ரஷித் கான்,  ஜாஃப்ரா ஆர்சர்,  ரபடா,  சாஹல், . பும்ரா. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்கே இடமில்லையா?

ஆசியக் கோப்பை தொடர்… பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமுக்கு இடம் மறுப்பு!

சங்ககராவும் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுகிறாரா?.. KKR – புதிய பொறுப்பு!

முறைப்படிதான் பிரேவிஸை வாங்கினோம்… அஸ்வினின் பேச்சை மறுத்த சிஎஸ்கே!

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments