Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வென்ற கையோடு இங்கிலாந்து பறந்த சிஎஸ்கே & குஜராத் வீரர்கள்!

Webdunia
புதன், 31 மே 2023 (09:13 IST)
ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் குஜராத் அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. இதையடுத்து சென்னை அணி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாமல் இப்போது உடனடியாக சிஎஸ்கே மற்றும் குஜராத் அணி வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இங்கிலாந்துக்கு கிளம்பியுள்ளனர்.

ஏற்கனவே இரண்டு பேட்ஜாக இந்திய வீரர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் இப்போது சென்னை அணியின் ரவீந்தர ஜடேஜா, ரஹானே மற்றும் குஜராத் அணியின் கில், கே எஸ் பரத், முகமது ஷமி ஆகியோரும் உடனடியாக இங்கிலாந்துக்கு சென்று அங்கு அணியினரோடு பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments