Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு என் சம்பளத்தில் ஒரு பகுதி! – உதவிக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (15:23 IST)
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பலரும் உதவி செய்து வரும் நிலையில் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை தருவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளும், முக்கிய பிரமுகர்களும் இந்தியாவிற்கு உதவ நேச கரம் நீட்டியுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களும் தங்கள் பங்குக்கு நிதியுதவியை வழங்கு வருகின்றனர்.

அந்த வகையில் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை இந்தியாவிற்கு தருவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் நிகோலஸ் பூரன் அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments