Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி… முதல்முறையாகக் கோப்பையை வெல்லப் போவது யார்?

vinoth
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:14 IST)
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிகட்டத்தில் இருக்கும் இந்த தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு நடக்கவுள்ளது.  இந்த போட்டியில் நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதால் இதில் யார் வெற்றி பெற்றாலும் முதல் முறை கோப்பையை வெல்லும் அணியாவார்கள். இதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும், ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும், அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ… தப்பித்த ரிஷப் பண்ட்!

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments