Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி… முதல்முறையாகக் கோப்பையை வெல்லப் போவது யார்?

vinoth
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:14 IST)
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிகட்டத்தில் இருக்கும் இந்த தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு நடக்கவுள்ளது.  இந்த போட்டியில் நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதால் இதில் யார் வெற்றி பெற்றாலும் முதல் முறை கோப்பையை வெல்லும் அணியாவார்கள். இதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும், ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும், அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCBக்கு விளையாட சொல்லி கோரிக்கை வைத்த ரசிகர்.. ரோஹித் ஷர்மாவின் ரியாக்‌ஷன்!

பண்ட், சர்பராஸ் அபார ஆட்டம்… மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் பாதிப்பு…!

3 அரைசதங்கள், ஒரு சதம்.. 2வது இன்னிங்ஸில் பதிலடி கொடுக்கும் இந்திய அணி..!

சர்பராஸ் கான் அதிரடி சதம்… இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழும் இந்தியா!

2வது இன்னிங்ஸ்ஸிலும் விக்கெட்டை இழந்த இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments