Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணியில் புதிய மாற்றம்

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:17 IST)
3 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து  இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவை சாதாரணமாக எடைபோட்ட இங்கிலாந்து அணி  பெரும் தோல்வியைச் சந்தித்தது.

அடுத்த நடைபெறவுள்ள 3  வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள  இங்கிலாந்து அணி புதிய மாற்றம் செய்துள்ளது. அதன்படி, 15 பேர் கொண்ட  புதிய முக்கிய வீரர்களை மீண்டும் அழைத்து வந்துள்ளது இங்கிலாந்து அணி.

இந்த அணி இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

தொடரில் இருந்து வெளியேறினார் ரிஷப் பண்ட்… மாற்று வீரர் அறிவிப்பு!

என்னது முடிச்சுக்கலாமாவா?... அதெல்லாம் நடக்காது – பென் ஸ்டோக்ஸிடம் கறார் காட்டிய ஜடேஜா!

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபார சதம்.. போராடி டிரா செய்த இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments