Webdunia - Bharat's app for daily news and videos

Install App

​உடல்நலக் குறைவு: மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (07:44 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  வீரரும் போட்டி வர்ணனையாளருமான நவ்ஜோத் சிங் சித்து ரத்த உறைதல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


 
 
நேற்று அவருக்கு திடீரென ரத்த உறைதல் ஏற்பட்டது. இதனால் மயக்கமடைந்த அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்துவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 51 டெஸ்ட், 136 ஒரு நாள்  போட்டிகளில் விளையாடி உள்ள சித்து 9 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

Show comments