Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆண்டுகளாக தொடரும் சோகம்… மும்பை இந்தியன்ஸுக்கு ஓப்பனிங் மேட்ச்ல ராசியே இல்லப்பா!

vinoth
திங்கள், 25 மார்ச் 2024 (14:46 IST)
ஐபிஎல் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் வந்த ஹர்திக் பாண்ட்யா அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். அவரின் அணிமாற்றத்தால் மும்பை மற்றும் குஜராத் ஆகிய இரு மாநில ரசிகர்களும் ஹர்திக் மேல் கோபமாக இருக்கின்றனர்.

இதனால் நேற்றைய தோல்விக்கு அவர் மேல் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வென்றதே யில்லை என்பதுதான் சோகமான வரலாறு. அந்த மோசமான சாதனையை நேற்றும் முறியடிக்க முடியவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments