Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோந்துப் பணியில் மகேந்திர சிங் தோனி!!

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (14:41 IST)
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கிரிக்கெட் வீரர் தோனி 2 வாரங்களுக்கு ரோந்து பணியில் ஈடுப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இந்திய அணி சென்றுள்ள நிலையில், தோனி ராணுவப் பயிற்சியை மேற்கொள்ள சென்றுள்ளார். காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் இணைந்து அவர் பயிற்சி பெற்று வருகிறார். 
இதையடுத்து பாராசூட்டில் இருந்து கீழே குதிப்பதற்கான பயிற்சியை தோனி பலமுறை மேற்கொண்டார். இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் தோனி இணைந்துள்ளார். 
 
வருகிற 15 ஆம் தேதி வரை அவர் காஷ்மீரில் பணியில் ஈடுபட உள்ளார். ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மற்ற வீரர்களுடன் இணைந்து அவர் மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments