Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி ஏன் விலகினார் தெரியுமா?

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2017 (18:02 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி நேற்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவரது நெருங்கிய நண்பர் விளக்கம் அளித்துள்ளார்.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி நேற்று தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஒரு வீரராக விளையாட தயாராக இருப்பதாகவும் தோனி அறிவித்தார்.
 
இந்நிலையில் தோனியின் நெருங்கிய நண்பர் அருண் பாண்டே இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
இதுபோன்ற முடிவுகளை ஒருநாள் இரவில் எடுக்க முடியாது. இதுநன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி ஒரு வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட இதுதான் சரியான தருணம் என்று கருதிய தோனி, நன்கு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
 
வரும் காலத்தில் உலக கோப்பைக்கான அணியை உருவாகியுள்ளதாக தோசி நினைத்திருக்க கூடும். அவரைப் பொறுத்தவரை அணியின் நலன்தான் முக்கியம், என்று கூறியுள்ளார்.

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments