Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக முறை ஆட்ட நாயகன் விருது : விராட் கோலியை மிஞ்சிய ஜிம்பாவே வீரர்

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (18:48 IST)
2023 ஆம் ஆண்டி நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில், விராட் கோலியை மிஞ்சியுள்ளார் ஜிம்பாவே வீரர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில், இந்தியாவைச் சேர்ந்த  விராட் கோலி, பேட்டிங் மற்றும் பீல்டிங் இரண்டிலும் சிறந்து விளங்குகிறார்.

சமீபத்தில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனையை முறியடித்து, 50 சதங்கள் அடித்து சாதனை படைத்தார்.

இந்த நிலையில்,  2023 ஆம் ஆண்டி நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருத் வென்ற வீரர்கள் பட்டியலில், விராட் கோலியை(6 முறை) பின்னுக்குத் தள்ளி ஜிம்பாவே வீரர் சிகந்தர் ராசா(7முறை) முதலிடம் பெற்றார்.

அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments