Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக முறை ஆட்ட நாயகன் விருது : விராட் கோலியை மிஞ்சிய ஜிம்பாவே வீரர்

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (18:48 IST)
2023 ஆம் ஆண்டி நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில், விராட் கோலியை மிஞ்சியுள்ளார் ஜிம்பாவே வீரர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில், இந்தியாவைச் சேர்ந்த  விராட் கோலி, பேட்டிங் மற்றும் பீல்டிங் இரண்டிலும் சிறந்து விளங்குகிறார்.

சமீபத்தில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனையை முறியடித்து, 50 சதங்கள் அடித்து சாதனை படைத்தார்.

இந்த நிலையில்,  2023 ஆம் ஆண்டி நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருத் வென்ற வீரர்கள் பட்டியலில், விராட் கோலியை(6 முறை) பின்னுக்குத் தள்ளி ஜிம்பாவே வீரர் சிகந்தர் ராசா(7முறை) முதலிடம் பெற்றார்.

அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments