Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிதான் பாகிஸ்தான் அணிக்கு தலைவலியாக இருக்கப் போகிறார்… இந்திய முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:33 IST)
கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய ஆட்டத்திறனில் சோடையாக காணப்பட்டு வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு அதை மீட்டெடுத்தார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக அதிக ரன்களை சேர்த்த வீரராக இருந்தார்.

இந்நிலையில் நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  ஆசியக் கோப்பை தொடரின் போட்டி நடக்க உள்ள நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் பவுலர்களுக்கு கோலி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எப்படி கையாள வேண்டுமென கோலி நன்கு தெரிந்து வைத்துள்ளார். தற்போது ஃபார்மில் உள்ள கோலியை சமாளிப்பதற்கு பாகிஸ்தான் பவுலர்கள் கட்டாயம் தினறுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments