Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கும் ஐபிஎல் போட்டிகள் வேண்டும்; மித்தாலி ராஜ்

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (10:57 IST)
பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டும்  என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.


 

 
ஐசிசி உலக மகளிர் கிரிக்கெட் போட்டிள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நேற்று நாடு திரும்பியது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக இறுதி போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் புள்ளி விவரங்களை பார்த்தால் எங்கள் தரம் நன்றாக உயர்ந்து இருப்பது தெளிவாக தெரிகிறது. ஐபிஎல் போட்டிகள் உள்ளூர் வீராங்கனைகளின் தரத்தை உயர்த்த உதவிகரமாக இருக்கும். ஐபிஎல் போட்டிகளை நடத்துவது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்ததாகும். ஆனால் ஐபிஎல் போட்டிகள் வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்த வழிவகுக்கும் என்றார்.
 
மேலும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மக்கள் மனதை அதிகம் கவர்ந்து இருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

தோனியா இப்படி செய்தார்?... ஆர் சி பி வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றதற்கு எழுந்த விமர்சனம்!

கடவுளிடம் ஒரு திட்டம் இருக்கிறது… ப்ளே ஆஃப் சென்றது குறித்து கோலி நெகிழ்ச்சி!

கொல்கத்தா- ராஜஸ்தான் போட்டி ரத்து.. ஆடாமல் ஜெயிச்ச ஐதராபாத்..!

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments