Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்கல் விசாரணையில் சீனிவாசன், தோனி கூறியதன் எழுத்துப்படியைக் கேட்டு பிசிசிஐ மனு!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2014 (12:50 IST)
ஐபிஎல். சூதாட்ட விசாரணையை மேற்கொண்ட நீதிபதி முட்கல் கமிட்டியிடம் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மற்றும் சென்னை அணி கேப்டன் தோனி கூறியதன் ஆடியோ எழுத்த்குப்படியை கேட்டு பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
 
அதேபோல் ஐபிஎல். தலைமை ஆபரேட்டிங் ஆபீசர் சுந்தர் ராமன் கூறியதன் எழுத்துப்படியையும் பிசிசிஐ அதே மனுவில் கேட்டுள்ளது.
 
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 11ஆம் தேதி விசாரணைக்கு வருவதால் அதற்குத் தயார் படுத்திக் கொள்ளவே அந்த எழுத்துப்படியை கேட்டுள்ளதாக பிசிசிஐ வழக்கறிஞர் சி.எஸ். சுந்தரம் தெரிவித்தார்.


முன்னதாக உச்சநீதிமன்றம் கடந்த விசாரணையின் போது சுனில் கவாஸ்கரை ஐபிஎல் தொடர்பான விவகாரங்களுக்கு தலைவராக பொறுப்பேற்க அறிவுறுத்தியது நினைவிருக்கலாம். 

 
 

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

பலித்தே விட்டதே சேப்பாக்கம் பேனர் ஜோசியம்… அப்ப எல்லாம் முடிவுபண்ண பட்டதுதான் – ரசிகர்கள் கேள்வி!

மனைவியைப் பிரிந்திருக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா? குடும்ப வாழ்விலும் சிக்கலா?

எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்… இறுதிப் போட்டி பட்டாசாக இருக்கும் – RR கேப்டன் சஞ்சு சாம்சன்!

ராஜஸ்தானை வச்சு செஞ்ச சன் ரைசர்ஸ் பவுலர்ஸ்… இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் & கோ!

Show comments