Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டிற்குள் மீண்டும் களமிறங்கும் மேக்ஸ்வெல், மாடின்சன்

Arun Prasath
செவ்வாய், 26 நவம்பர் 2019 (13:49 IST)
ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான மேக்ஸ்வெல், மாடின்சன் ஆகியோர் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.

மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சிறுது காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான மேக்ஸ்வெல் மற்றும் மாடின்சன் ஆகியோர் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.

தற்போது விக்டோரியா பிரிமீயர் லீக் நடைபெற்று வரும் நிலையில் மேக்ஸ்வெல் பிட்ஸ்ராய் டான்காஸ்டர் அணிக்காகவும், மாடின்சன் செயிண்ட் கில்டா அணிக்காகவும் விளையாடி உள்ளனர். இதில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கும் உதவியுள்ளார்.

மேலும் மாடின்சன் அந்த போட்டியில் 58 ரன்கள் குவித்துள்ளார். இருவரும் மீண்டும் கிரிக்கெட்டிற்குள் களமிறங்கியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சன்ரைசர்ஸை வெளுத்து வாங்கிய கொல்கத்தா! நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி.! தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு..!

குவாலிஃபையர் 1: டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு.. ரன்மழை பொழியுமா?

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments