வைரல் காய்ச்சல் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து விலகும் வீரர்!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:49 IST)
ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று முதல் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது. மதியம் மூன்று மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இந்நிலையில் இப்போது பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முடிவு..!

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments