Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையைப் படைத்த ஒரே வீரர் கோலிதான்… அசாதாரண மைல்கல்!

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (09:45 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலி, மூன்று வடிவிலான போட்டிகளிலும் அசாதாரணமாக ரன்களைக் குவித்து வருபவர். அதனால் அவரை ரன் மெஷின் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் ஆக்ரோஷமான இளம் வீரராக அறிமுகம் ஆகி, தனது அசுரத்தனமான ஃபார்மால் இன்று உலகின் தலைசிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் கோலி.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் முதல் ஆளாக 7000 ரன்களைக் குவித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோலிக்கு இது சரிபடாது… அவர் தன் இடத்தில் இறங்கவேண்டும் –முன்னாள் வீரர் அட்வைஸ்!

உலகக் கோப்பை போட்டிகளுக்காக 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மைதானம் இடிக்கப்படுகிறதா?

3 போட்டிகளாக எந்த பங்களிப்பும் செய்யாத ரவீந்தர ஜடேஜா… என்ன ஆச்சு இவருக்கு?

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த வெஸ்ட் இண்டீஸ்!

ஐசிசி விதியால் இந்தியாவுக்கு லட்டாக கிடைத்த 5 பெனால்டி ரன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments