Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் துணிச்சலாக செயல்படவில்லை – கோலி சொல்லும் தோல்விக் காரணம்!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:28 IST)
ஐபிஎல் தொடரை சிறப்பாக ஆரம்பித்த ஆர் சி பி அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது.

நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூர் அணி மிக மோசமான தோல்வியைப் பெற்றது. இதையடுத்து அந்த அணிக்கு மேலும் சுமை அதிகமாகியுள்ளது. இப்போது புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் டெல்லிக்கு எதிரான போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின் கோலி ‘நாங்கள் துணிச்சலாக பேட்டிங் செய்து போதுமான ரன்களைக் குவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அடுத்துவரும் கடைசிப் போட்டியில் வென்று தொடரில் 2-வது இடத்தை பிடிப்போம் என நம்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 விக்கெட்டை இழந்தாலும் உறுதியாக நிற்கும் ஸ்மித்.. ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

WTC 2025: டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா.. கோப்பையையும் வெல்லுமா? - ப்ளேயிங் 11 விவரம்!

சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!

தோனியின் விக்கெட் கீப்பிங்கும்… பிக்பாக்கெட்காரனின் கைகளும் –ரவி சாஸ்திரியின் பாராட்டு!

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments