Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் துணிச்சலாக செயல்படவில்லை – கோலி சொல்லும் தோல்விக் காரணம்!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:28 IST)
ஐபிஎல் தொடரை சிறப்பாக ஆரம்பித்த ஆர் சி பி அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது.

நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூர் அணி மிக மோசமான தோல்வியைப் பெற்றது. இதையடுத்து அந்த அணிக்கு மேலும் சுமை அதிகமாகியுள்ளது. இப்போது புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் டெல்லிக்கு எதிரான போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின் கோலி ‘நாங்கள் துணிச்சலாக பேட்டிங் செய்து போதுமான ரன்களைக் குவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அடுத்துவரும் கடைசிப் போட்டியில் வென்று தொடரில் 2-வது இடத்தை பிடிப்போம் என நம்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments