Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து திரும்பி மீண்டும் அணியில் இணைந்த விராட் கோலி!

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (06:58 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே டிசம்பர் 26 ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்றார்.

இந்நிலையில் தனிப்பட்ட காரணத்தினால் அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். குடும்ப விஷயம் காரணமாக அவர் திரும்பியதாக சொல்லப்பட்டது. அவர் முதல் டெஸ்ட்டுக்கு முன்னர் அணியில் இணைவார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவர் இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்கா திரும்பி இந்திய அணியோடு இணைந்து பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments