Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து திரும்பி மீண்டும் அணியில் இணைந்த விராட் கோலி!

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (06:58 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே டிசம்பர் 26 ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்றார்.

இந்நிலையில் தனிப்பட்ட காரணத்தினால் அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். குடும்ப விஷயம் காரணமாக அவர் திரும்பியதாக சொல்லப்பட்டது. அவர் முதல் டெஸ்ட்டுக்கு முன்னர் அணியில் இணைவார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவர் இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்கா திரும்பி இந்திய அணியோடு இணைந்து பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குள் வருவேனா?... டிவில்லியர்ஸ் அளித்த பதில்!

தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments