Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து திரும்பி மீண்டும் அணியில் இணைந்த விராட் கோலி!

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (06:58 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே டிசம்பர் 26 ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்றார்.

இந்நிலையில் தனிப்பட்ட காரணத்தினால் அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். குடும்ப விஷயம் காரணமாக அவர் திரும்பியதாக சொல்லப்பட்டது. அவர் முதல் டெஸ்ட்டுக்கு முன்னர் அணியில் இணைவார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவர் இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்கா திரும்பி இந்திய அணியோடு இணைந்து பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments