Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அது முக்கியமில்லை… நீ விளையாடு…” தினேஷ் கார்த்திக்கிடம் கோலி சைகை!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (08:56 IST)
இந்திய அணியின் பேட்ஸ்மேன் கோலி நேற்று 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது. முதலில் ஆடிய 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் 20 ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். அப்போது கோலி எதிர்முனையில் 49 ரன்களோடு இருந்தார். அதனால் அவருக்கு சிங்கள் எடுத்து ஸ்ட்ரைக் தரவா எனக் கோலியிடம் கேட்டார். ஆனால் கோலி “வேண்டாம். அடித்து ஆடு” என்று கூறி சைகை செய்தார். இது ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments