Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அது முக்கியமில்லை… நீ விளையாடு…” தினேஷ் கார்த்திக்கிடம் கோலி சைகை!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (08:56 IST)
இந்திய அணியின் பேட்ஸ்மேன் கோலி நேற்று 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது. முதலில் ஆடிய 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் 20 ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். அப்போது கோலி எதிர்முனையில் 49 ரன்களோடு இருந்தார். அதனால் அவருக்கு சிங்கள் எடுத்து ஸ்ட்ரைக் தரவா எனக் கோலியிடம் கேட்டார். ஆனால் கோலி “வேண்டாம். அடித்து ஆடு” என்று கூறி சைகை செய்தார். இது ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments