Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு அரைசதத்தை டெடிகேட் செய்த கோலி!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (09:54 IST)
நேற்றைய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தென் ஆப்பிரிக்காவில் 3 ஒருநாள் போட்டிகளையும் இழந்து இந்திய அணி வொயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்த மோசமான தோல்வி இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி அரைசதம் அடித்தார். நேற்று அவரின் குழந்தை வாமிகாவின் பிறந்தநாள் என்பதால் அந்த அரைசதத்தை குழந்தைக்கு டெடிகேட் செய்தார். மேலும் கேலரியில் குழந்தையோடு இருந்த அனுஷ்கா சர்மா வாமிகாவின் முகத்தை முதல்முறையாக வெளிப்படையாகக் காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

ஒரு நாயகன் உதயமாகிறான்… விராட் கோலி, ஷுப்மன் கில்லுக்குப் பிறகு சாய் சுதர்சன்தான்!

இளம் வீரர் முஷீர் கானை ‘வாட்டர் பாய்’ எனக் கிண்டல் செய்தாரா கோலி?.. கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments