Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினின் முக்கியமான சாதனையை முறியடித்த கோலி..!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (15:03 IST)
இந்திய அணியின் மூத்த வீரர் கோலி, நேற்று உலகக்கோப்பையில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற ஜெயவர்த்தனேவின் சாதனையை முறியடித்தார்.

நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் கோலி 11 ரன் கள் அடித்தபோது, டி-20 உலகக்கோப்பையில் அதிக ரன் கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள  ஜெயவர்தனே( இலங்கை -1016) சாதனையை முறியடித்து, விராட் கோலி அதிக ரன்கள் குவிந்த வீரராக முதலிடம் பிடித்துள்ளார்.

இதே போட்டியில் அவர் சச்சின் டெண்டுல்கரின் பல ஆண்டுகால சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அதிகரன்கள் சேர்த்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சச்சின் படைத்திருந்தார்.

ஆஸ்திரேலியாவில் சச்சின் 3300 ரன்களை சேர்த்திருந்தார். இப்போது கோலி அந்த சாதனையை முறியடித்து 3350 ரன்கள் சேர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments