Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து கிளம்பும் கோலி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கவனம்!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (08:11 IST)
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வாரத்தில் ப்ளே ஆஃப் மற்றும் பைனல் போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில் ப்ளே ஆஃப் விளையாடாத அணியில் உள்ள வீரர்கள் இங்கிலாந்தில் ஆஸி அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இன்றே இங்கிலாந்து கிளம்புகின்றனர்.

அந்த வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள கோலி, சிராஜ், ஷர்துல் தாக்கூர், அஸ்வின், உமேஷ் யாதவ், உனட்கட் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் இன்றே இங்கிலாந்து கிளம்புகின்றனர்.  அங்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. மற்ற வீரர்கள் ஐபிஎல் தொடரை முடித்ததும் கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments