பயமில்லாமல் கிரிக்கெட் விளையாட வேண்டும்… சுப்மன் கில்லுக்கு கோலி அறிவுரை!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:25 IST)
இந்திய அணியின் இளம் டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரராக கவனம் ஈர்த்து வருகிறார் சுப்மன் கில்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சார்பாக தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். சிறப்பான இன்னிங்ஸ்களால் அவர் கவனம் ஈர்த்தார். இந்நிலையில் தனக்கு கோலி வழங்கிய அறிவுரை குறித்து அவர் கூறியுள்ளார். அதில் ‘எப்போதும் பயமில்லாமல் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என கூறுவார் விராட் கோலி. பேட்ஸ்மேனுக்கு பேட்டிங் செய்யும்போது மனநிலை மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துவார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments