Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள் – கபில்தேவ் அறிவுரை!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (12:19 IST)
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விட இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார்.

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தியாவிற்குள்ளேயே நடைபெறும் இந்த போட்டிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஆனால் அதே சமயம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தொடர்ந்து விளையாடி கொண்டே இருப்பதால் மிகவும் சோர்வடைவதாகவும், இதனால் மற்ற இந்திய ஆட்டங்களில் சிறப்பாக ஆட முடியாமல் போகலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ”ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விடவும் இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம். இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளால் சோர்வுற்று விடுவதாக கருதினால் ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments