Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரடைப்பால் அனுமதிக்கப்பட்ட கபில்தேவ்! – குணமடைந்ததாக புகைப்படம் வெளியானது!

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (08:30 IST)
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆன்ஜியோ ப்ளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குணமடைந்த கபில் தேவ் மருத்துவமனையில் இருந்தபடி கை காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments